கண்ணிநுண் சிறுத்தாம்பு.5
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 941
பாசுரம்
நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்,
நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்,
செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
கன்ப னாய்,அடி யேஞ்சதிர்த் தேனின்றே. (5)
Summary
The days I envied others’ pelf, and sought the love of lund dames! Now I have the Lord himself, who’s king of Kurugur city famed.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.6
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 942
பாசுரம்
இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்,
நின்று தன்புக ழேத்த வருளினான்,
குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி,
என்று மென்னை யிகழ்விலன் காண்மினே. (6)
Summary
The Kurugur mansioned city’s king has made me sing his praise by rote. Henceforth through seven lives, He shall never fail me, note!
கண்ணிநுண் சிறுத்தாம்பு.7
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 943
பாசுரம்
கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்,
பண்டை வல்வினை பாற்றி யருளினான்,
எண்டி சையு மறிய இயம்புகேன்,
ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே. (7)
Summary
My Kari-Maran took a note of Karmas of my older days. I shall let the Quarters know, Satakopan-the-Tamil’s grace.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.8
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 944
பாசுரம்
அருள்கொண் டாடு மடியவ ரின்புற,
அருளி னானவ் வருமறை யின்பொருள்,
அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்,
அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே. (8)
Summary
For those who worship grace alone, by grace he sang the thousand songs. A bigger grace you cannot show, for he did grace the Vedas-four.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.9
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 945
பாசுரம்
மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்,
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்கு,ஆட்
புக்க காத லடிமைப் பயனன்றே? (9)
Summary
The deep sense of Vedic thought, He sang in song and taught my heart. Satakopan my Lord is Love, — alone the use of serving him.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.10
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 946
பாசுரம்
பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்,
குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி,
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே. (10)
Summary
The useless and the worthless souls, He will take and put to meet. O, Kurugur Lord, where cuckoos haunt, I only seek to love thy feet.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.11
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 947
பாசுரம்
அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே. (11)
Summary
To those who seek the Lord’s refuge, Madurakavi who took refuge in Ten-Kurugur Nambi’s feet has this to say, “See Vaikunth here!”
பெரிய திருமொழி.1
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 948
பாசுரம்
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம். (2) 1.1.1
Summary
I wilted, wilting despaired in my heart, born in the pain of a dark womb. I mingled, mingling with lurid young dames, seeking the sex they did give me. I ran, and running by grace of Good-Lord, probed into nature of my mind. I sought, and seeking, found out for myself, Narayana is the good name.
பெரிய திருமொழி.2
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 949
பாசுரம்
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா,
பாவியேனுணரா தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.2
பெரிய திருமொழி.3
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 950
பாசுரம்
சேமமேவேண்டித் தீவினைபெருக்கித்
தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய்
ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள்
தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.3
Summary
Father-of-Kama, our Lord the great one, — lives in the heart of devotees. I found his Mantra, path of redemption, Narayana is the good name. Seeking my well-being, through countless misdeeds, I sought the shapely women then. Lost are the good days, spent in this manner, more useless than dreams-of-dumb-ones.