நம்மாழ்வார்
திருவாய்மொழி.197
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2987
பாசுரம்
காண்பாராரெம்மீசன் கண்ணனையென்காணுமாறு,
ஊண்பேசிலெல்லாவுலகுமோர்துற்றாற்றா,
சேண்பாலவீடோ வுயிரோமற்றெப்பொருட்கும்,
ஏண்பாலும்சோரான் பரந்துளனாமெங்குமே. 2.8.8
Summary
Who can fathom my Krishna-lord, and by what means? He swallowed the Universe whole, all in one gulp. In all things and beings and in the eight quarters, he pervades all, even the high Heaven.
திருவாய்மொழி.198
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2988
பாசுரம்
எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 2.8.9
Summary
***- கீழ்ப்பாட்டில் “ஏண்பாலுஞ் சோரான் பரந்துளனாமெங்குமே” என்றதில் சிலர் சங்கை கொண்டார்களாக, அவர்களை நோக்கிக் கூறுகின்றார்-எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே விப்ரதிபத்தியுடையார் இரணியன்பட் பாடுபடுவார்கள்; ஆகையாலே கெடுவிகாள்! அவன் பட்டபாடு படாதே கிடிகோள்-என்கிறார்.
திருவாய்மொழி.199
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2989
பாசுரம்
சீர்மைகொள்வீடு சுவர்க்கநரகீறா,
ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும்,
வேர்முதலாய்வித்தாய்ப் பரந்துதனிநின்ற,
கார்முகில்போல்வண்ணனென் கண்ணனைநான்கண்டேனே. 2.8.10
Summary
The root and cause of all is he, filling Heaven. Hell and Earth. He prevades the high seat, the gods, the demons and all mortals.
திருவாய்மொழி.200
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2990
பாசுரம்
கண்டலங்கள்செய்ய கருமேனியம்மானை,
வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன்,
பண்டலையில்சொன்னதமி ழாயிரத்திப்பத்தும்வல்லார்,
விண்டலையில்வீற்றிருந் தாள்வரெம்மாவீடே. 2.8.11
Summary
This decad of the thousand songs by Valudian of bee-humming groves is for Krishna. Lord with lotus eyes. Those who can sing it will rule over Heaven and Earth.
திருவாய்மொழி.201
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2991
பாசுரம்
எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின்
செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை,
கைம்மாதுன்பம் கடிந்தபிரானே,
அம்மாவடியென் வேண்டுவதீதே. 2.9.1
Summary
My Lord, you ended Gajendra’s woes! I seek no heaven for myself. Grant me your lotus-red feet to wear on my head, Quick!
திருவாய்மொழி.202
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2992
பாசுரம்
இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும், என்
மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்,
எய்தாநின்கழல் யானெய்த, ஞானக்
கைதா காலக்கழிவுசெய்யேலே. 2.9.2
Summary
O My dark effulgent Lord, here is a” ask of all times, -grant me the hands of knowledge, that I may grasp your precious lotus feet.
திருவாய்மொழி.203
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2993
பாசுரம்
செய்யேல்தீவினையென் றருள்செய்யும், என்
கையார்ச்சக்கரக் கண்ணபிரானே,
ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்
எய்யாதேத்த, அருள்செய்யெனக்கே. 2.9.3
Summary
O Krishna, Lord wielding the discus, guarding me against evil deeds! Grant that I may praise your feet forever, even when phlegm chokes my lungs.
திருவாய்மொழி.204
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2994
பாசுரம்
எனக்கேயாட்செய் யெக்காலத்துமென்று, என்
மனக்கேவந் திடைவீடின்றிமன்னி,
தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே,
எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே. 2.9.4
Summary
My Lord resides in my heart forever saying, “Serve me alone of all times”. He has taken me as his own. This si indeed a blessing for us.
திருவாய்மொழி.205
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2995
பாசுரம்
சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம்,
இறப்பிலெய்துகவெய்தற்க, யானும்
பிறப்பில் பல்பிறவிப்பெருமானை,
மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே. 2.9.5
Summary
Whether or not I find liberation, whether I go to heaven or to hell on dying, I will joyously remember my birthless. Lord who came in his many forms on Earth.
திருவாய்மொழி.206
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2996
பாசுரம்
மகிழ்கொள்தெய்வ முலோகம் அலோகம்,
மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே,
மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும்
மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே. 2.9.6
Summary
O Lord, blossom of radiant joy pervading celestials, mortals and things! Come that we may worship you joyously with sweet thoughts, words and deeds.